ஸ்ரீ ராமரிடம் வரம் கேட்ட அகஸ்தியர்
துளசிதாசர் இயற்றிய ராமாயணத்தில், அகஸ்தியரை தரிசிக்க ஸ்ரீ ராமர் சென்ற பொழுது, அவரிடம் ராமர், ‘துறவிகளை துன்புறுத்தும் அரக்கர்களை அழிக்கும் வழியை எனக்கு கூறுங்கள்”. என்று கேட்கிறார். அதற்கு அகஸ்தியர், ‘என்னுடைய பக்தியின் காரணமாக உன்னுடைய மகிமையை நான் அறிவேன்”. உலகையெல்லாம் ஆளுகிற நீ, என்னிடம் அறிவுரை கேட்பதா?
நான் உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன். ஸீதையுடனும், உன் இளைய சகோதரனுடனும் கூடி நீ என் இதயத்தில் என்றென்றும் வாழ வேண்டும். என்று அகஸ்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment